sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண் ஊழியருடன் சென்ற சிப்காட் தொழிலாளி பலி

/

பெண் ஊழியருடன் சென்ற சிப்காட் தொழிலாளி பலி

பெண் ஊழியருடன் சென்ற சிப்காட் தொழிலாளி பலி

பெண் ஊழியருடன் சென்ற சிப்காட் தொழிலாளி பலி


ADDED : நவ 12, 2024 01:48 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண் ஊழியருடன் சென்ற

சிப்காட் தொழிலாளி பலி

பெருந்துறை, நவ. 12-

பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம், பாலன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் கவுதம், 24; சிப்காட் நிறுவன தொழிலாளி. பல்சர் பைக்கில் தன்னுடன் வேலை செய்யும் திருத்துறைபூண்டியை சேர்ந்த குமார் மகள் சபீதா, 23, என்பவருடன், துடுப்பதி பிரிவு அருகே நேற்று மதியம் சென்றார்.

அப்போது சாலை நடுவில் இருந்த தடுப்பில் பைக் மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் இறந்தார். சபீதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us