sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்

/

நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்

நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்

நிறைமாத கர்ப்பிணி மாயம் அரசு டாக்டர் போலீசில் புகார்


ADDED : ஜூலை 16, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தாளவாடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தமிழ் செல்வன். இவர், தாளவாடி போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தாளவாடி, கல்மண்டிபுரம் கிராமம், சோளகர் தொட்டியை சேர்ந்த சந்திரன் மனைவி செவ்வந்தி, 25; கருவுற்ற தினத்தில் இருந்து கடந்த, 5ம் தேதி வரை பைனாபுரம் சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார்.

பிரவச தேதி கடந்த, 7 ஆகும். டாக்டரின் தொடர் கண்காணிப்பில் இருக்க பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவர் வரவில்லை. மருத்துவ குழுவினர் செவ்வந்தியை தேடினர். அவர் வீட்டில் இல்லை. தாய்-சேய் நலன் கருதி கர்ப்பிணியை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us