sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்

/

லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்

லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்

லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்


ADDED : ஏப் 07, 2025 02:42 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: கேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு பாக்கு லோடு ஏற்றிய ஒரு லாரி, பெருந்துறையை அடுத்த சீனாபுரம் வழியாக, நேற்று அதி-காலை சென்றது.

அப்பகுதியில் சாலையோரம் அத்திக்கடவு- அவி-நாசி திட்டக்குழாயின் ஏர் வால்வு உள்ளது. எதிர்பாராதவிதமாக அதன் மீது மோதியதில் குழாய் உடைந்து, தண்ணீர் பீய்ச்சியடித்து ஆறாக வெளியேறியது. குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்-தனர்.






      Dinamalar
      Follow us