தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்

லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்

லாரியால் உடைந்தது குழாய் ஆறாக வெளியேறிய தண்ணீர்


ADDED : ஏப் 07, 2025 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: கேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு பாக்கு லோடு ஏற்றிய ஒரு லாரி, பெருந்துறையை அடுத்த சீனாபுரம் வழியாக, நேற்று அதி-காலை சென்றது.

அப்பகுதியில் சாலையோரம் அத்திக்கடவு- அவி-நாசி திட்டக்குழாயின் ஏர் வால்வு உள்ளது. எதிர்பாராதவிதமாக அதன் மீது மோதியதில் குழாய் உடைந்து, தண்ணீர் பீய்ச்சியடித்து ஆறாக வெளியேறியது. குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us