sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாகனங்களை வழி மறித்த ஒற்றை யானை

/

வாகனங்களை வழி மறித்த ஒற்றை யானை

வாகனங்களை வழி மறித்த ஒற்றை யானை

வாகனங்களை வழி மறித்த ஒற்றை யானை


ADDED : டிச 19, 2024 01:28 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், டிச. 19-

சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது தண்ணீர், இரை தேடி விளை நிலங்கள், ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, கேர்மாளம் செல்லும் வழியில் பூத்தாலபுரம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, சாலையின் நடுவில் நின்று கொண்டது. அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் யானையை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தி கொண்டனர். 20 நிமிடத்திற்கு மேலாக சாலையில் அங்குமிங்கும் உலாவிய பின் யானை

வனப்பகுதிக்குள் சென்றது.






      Dinamalar
      Follow us