sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை

/

பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை

பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை

பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை


ADDED : அக் 17, 2024 01:39 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை

சத்தியமங்கலம், அக். 17-

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி அருகே நேற்று காலை சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடியை நோக்கி அரசு பஸ், 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது. பஸ்சை பார்த்ததும் யானை துரத்த ஆரம்பித்தது. பஸ்சை டிரைவர் பின்னால் சிறிது துாரம் நகர்த்திக்கொண்டே சென்றார். அப்போது யானையை பார்த்ததும் பஸ்சிலிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். 20 நிமிடம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் பஸ் கிளம்பி சென்றது. தாளவாடி அருகே யானை, பஸ்சை வழிமறித்த சம்பவத்தால் அச்சத்துடன் பயணித்தனர்.






      Dinamalar
      Follow us