ADDED : மார் 31, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறையில் ஒரு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும், 17 வயது மாணவியை, கல்லுாரி ஆசிரியர் செல்வராஜ், தனது கேபி-னுக்கு அழைத்து, பாலியல் வார்த்தை பேசியுள்ளார்.
மாணவியின் பெற்றோர் புகாரின்படி, மகளிர் போலீசார் போக்சோவில் வழக்-குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாகிவிட்ட செல்வ-ராஜை தேடி வந்தனர். நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்-படுத்தி சிறையில் அடைத்தனர்.

