sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

/

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை


ADDED : மார் 02, 2026 05:49 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை; சென்னிமலை டவுன் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது.

பொதுமக்கள், மாணவ, மாண-வியர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, சென்னிமலை அரசு மருத்துவமனை பகுதியில் அதிக நாய்கள் திரிகின்றன. நோயா-ளிகள், அவ்வழியே செல்வோர், வாகன ஓட்-டிகளை கடிக்க வருகின்றன. இதே நிலை மலை அடிவாரம், அப்பாய் செட்-டியார் தெரு, அரச்சலுார் ரோடு பகுதிகளிலும் தொடர்கிறது. தெருநாய்களுக்கு ஆடுகளை விவ-சாயிகள் பறிகொடுத்து வருகின்றனர். நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us