ADDED : அக் 20, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
தாராபுரம், அக். 20-
அ.தி.மு.க., கட்சி, 53ம் ஆண்டு விழாவை ஒட்டி, குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பெரிய குமாரபாளையத்தில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மகேந்திரன் பேசினார். அ.தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.