sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை

/

தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை

தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை

தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற ஆலோசனை


ADDED : ஜன 10, 2026 08:22 AM

Google News

ADDED : ஜன 10, 2026 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் தாலுகா பகுதியில், தை பருவத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடிக்கு, விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தரமான விதை சரியான விலையில் விவசாயிக-ளுக்கு கிடைக்க, விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை நட-வடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனவே விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும்போது, விதைகள் தரமானதா என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். உரிமம் பெறாத விதை, காலாவதி விதைகளை வாங்க கூடாது. விற்பனை ரசீது கட்டாயம் கேட்டு பெற வேண்டும்.

ரசீதில் விதைகளின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகவலை ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us