sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அ.தி.மு.க., மகளிர் செயல் வீராங்கனைகள் கூட்டம்

/

அ.தி.மு.க., மகளிர் செயல் வீராங்கனைகள் கூட்டம்

அ.தி.மு.க., மகளிர் செயல் வீராங்கனைகள் கூட்டம்

அ.தி.மு.க., மகளிர் செயல் வீராங்கனைகள் கூட்டம்


ADDED : ஜன 03, 2025 01:06 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், ஜன. 3-

அ.தி.மு.க., மகளிர் செயல் வீராங்கனைகள் கூட்டம், சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியபாமா தலைமை வகித்தார். இளம் பெண்கள், பாசறை மாநில செயலாளர் பரமசிவம், எம்.எல்.ஏ., பண்ணாரி பேசினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பங்கேற்றார். கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கார் விபத்தில் முதியவர் பலி

பெருந்துறை, ஜன. 3-

பெருந்துறையை அடுத்த கதிரம்பட்டி, எளையகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 74; இவரின் மனைவி கமலா, ௬௫; இருவரும் கடந்த, 30ம் தேதி மாலை காரில் பெருந்துறைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினர். வாய்க்கால் மேடு அருகில் கார் கவிழ்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ரத்தினசாமி இறந்தார்.






      Dinamalar
      Follow us