/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏர் முனை இளைஞரணி சத்தியில் ஆர்ப்பாட்டம்
/
ஏர் முனை இளைஞரணி சத்தியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 15, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கூறி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் (ஏர் முனை இளைஞரணி) சார்பில்,
ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில், சத்தியமங்கலத்தை அடுத்த வடவள்ளி, பெரிய குளம் பகுதி ரேஷன் கடைகள் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.