தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 27, 2025 07:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்ட செயலர் வெங்கிடுசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு அலு-வலர், ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூ-திய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்., 1 முதல் அமலாக்கிட வேண்டும்.

அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., தொகையையும், அரசு பங்களிப்பு செய்த தொகையை வட்டி-யுடன் சேர்த்து சேமநல நிதியாக மாற்ற வேண்டும் என்பது உட்-பட, 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us