sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அம்பேத்கர் நினைவு தினத்தில் சமபந்தி

/

அம்பேத்கர் நினைவு தினத்தில் சமபந்தி

அம்பேத்கர் நினைவு தினத்தில் சமபந்தி

அம்பேத்கர் நினைவு தினத்தில் சமபந்தி


ADDED : டிச 07, 2025 09:13 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 2,261 பயனாளிகளுக்கு, 16.26 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவி வழங்கி பேசினார்.

இதை தொடர்ந்து நடந்த சமபந்தி விருந்தில், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை மேயர் செல்வராஜ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மண்டல தலைவர் சசிகுமார், கூட்டுறவு

சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us