sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 05, 2025 12:51 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும்.

மே மாதம் விடுமுறையை ஒரு மாத காலம் வழங்க வேண்டும். கடந்த, 1993ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் ராதாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.






      Dinamalar
      Follow us