sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது

/

குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது

குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது

குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஜன 28, 2025 06:52 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தில் வனப்பகுதியை ஒட்டி, ஸ்டார் கிரஷர் கல் குவாரி செயல்பட்டது. சட்ட விரோதமாக செயல்பட்ட இந்த குவாரியில், பாறையை வெடி வைத்து தகர்த்தபோது ஏற்பட்ட விபத்தில், இரு தொழிலாளிகள் பலியாகினர். இதை தொடர்ந்து குவாரி உரிமையாளர் தம்பதி உள்பட ஏழு பேரை, பங்களாப்புதுார் போலீசார் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குவாரி கம்ப்ரஷர் ஆப்பரேட்டரான டி.என்.பாளையம், ஹாஸ்டல் வீதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி, 39, என்பவரை, பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர். கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். குவாரி வெடி விபத்து சம்பவத்தில், 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணியையும் சேர்த்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us