sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் எஸ்.எஸ்.ஐ., மரணம்

/

அந்தியூர் எஸ்.எஸ்.ஐ., மரணம்

அந்தியூர் எஸ்.எஸ்.ஐ., மரணம்

அந்தியூர் எஸ்.எஸ்.ஐ., மரணம்


ADDED : ஜூன் 20, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் அருகே அம்மாபேட்டை, ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் கனகராஜ், 52; கடந்த, 1995ல் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார்

. பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றினார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக அந்தியூர் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். ஒரு மாதமாக உடல் நிலை சரியின்றி மருத்துவ விடுப்பில் இருந்தவர் நேற்று இறந்தார். மறைவுக்கு சக போலீசார், உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.






      Dinamalar
      Follow us