sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிமகன்களின் பாரான அடுக்குமாடி குடியிருப்பு

/

குடிமகன்களின் பாரான அடுக்குமாடி குடியிருப்பு

குடிமகன்களின் பாரான அடுக்குமாடி குடியிருப்பு

குடிமகன்களின் பாரான அடுக்குமாடி குடியிருப்பு


ADDED : பிப் 16, 2026 04:31 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்-பாட்டுவாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கட்டி பல ஆண்டுகளான நிலையில் குடியிருப்புகள் சேதமடைந்து விட்-டன.

இதனால் இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட அரசு முடிவு செய்தது. இங்குள்ள அனைவரும் காலி செய்யப்பட்ட நிலையில் இடிக்கும் பணியை தொடங்கவில்லை. இதனால் அடுக்குமாடி குடியிருப்-புகள், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிவிட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அடுக்குமாடி குடியி-ருப்புகள் காலியாக உள்ளதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்கள், மது குடிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்-றனர். இரவில் என்ன நடக்கிறதோ தெரியவில்லை. அசம்பாவித சம்பவம் நிகழும் முன், குடியிருப்புகளை இடித்து அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us