sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எரிசாராய ஆலை மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி முறையீடு

/

எரிசாராய ஆலை மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி முறையீடு

எரிசாராய ஆலை மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி முறையீடு

எரிசாராய ஆலை மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி முறையீடு


ADDED : டிச 23, 2025 08:23 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானி, சின்னபுலியூர், பெரியபுலியூர், வைரமங்கலம், எலவ-மலை கிராமத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:

பண்ணாரி சர்க்கரை ஆலைக்கு சொந்தமான எரி சாராய ஆலை, 50 ஆண்டாக சின்னபுலியூரில் செயல்படுகிறது. ஆலை கழிவு நீரை, ஆலையில் இருந்து, 1 கி.மீ.,க்கு அப்பால், பவானி ஆற்-றங்கரையில் குட்டை வெட்டி தேக்கி ஆற்றில் வெளியேறுகிறது. ஆற்று நீர், நிலத்தடி நீரை பயன்படுத்தும் மக்கள் பாதிக்கின்றனர். கழிவு நீர் ஆற்றில் கலக்கக்கூடாது என வலியுறுத்தியும் தடுக்கப்ப-டவில்லை. மக்கள் போராட்டத்தால் இவ்விடத்துக்கு கழிவு நீரை அனுப்பாமல், ஆலை வளாகத்தில் குழி வெட்டி தேக்குகின்றனர்.

தவிர லாரிகளில் எடுத்து சென்று, தொலைதுார கிராமங்களில் வெளியேற்றுகின்றனர். இவ்வாறான செயலால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கின்றனர். நிலத்தடி நீர், குடிநீர், விளை நிலங்கள், கால்நடைகள் வரை பாதிக்கப்பட்டு, கடும் துர்நாற்றம், காற்று மாசுபாடு, மூச்சு திணறல் என தொடர்வதை தடுக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us