sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு

/

ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு

ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு

ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு


ADDED : ஜூன் 20, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்

பள்ளியில், பிளஸ் ௨ பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோ, முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

இதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் ௧ பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கும் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி செயலாளர் சிவானந்தன், தாளாளர் கணேசன், தலைமையாசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us