sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வு

/

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வு

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வு

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வு


ADDED : ஜூன் 23, 2025 05:15 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பாண்டியாறு - புன்னம்புழா திட்ட ஆலோசனை கூட்டம், ஈரோடு, மேட்டுக்கடை அருகே நேற்று நடந்தது.

கீழ்பவானி விவசாயிகள் பாதுகாப்பு இயக்க தலைவர் ரவி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்-கிணைப்பாளர் ஈசன், கொ.ம.தே.க., மாநில இளைஞரணி செயலர் சூரியமூர்த்தி, தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் நல்லசாமி மற்றும் பல்வேறு பகுதி விவசாயிகள் பேசினர்.

பாண்டியாறு - புன்னம்புழா இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வரும் செப்., மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுக்கூட்டம் அல்லது பேரணி நடத்துவது. இதற்காக பாண்டி-யாறு - புன்னம்புழா ஒருங்கிணைப்பு குழு பெயரில் செயல்படு-வது என்றும் தீர்மானம் நிறைவேற்றனர்.






      Dinamalar
      Follow us