sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு

/

ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு

ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு

ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு


ADDED : ஆக 06, 2025 12:54 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரிகளின் இறுதியாண்டு பயின்று வெளியேறும் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு, ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு சென்னையில் செயல்படும் “பி.ஐ.-3 டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது.

ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளர் சுஷ்மிதா தலைமையிலான குழுவினர், நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து பி.ஐ.-3 டெக்னாலஜிஸ் நிறுவன உறுப்பினர் திலீப் மாணவர்களிடையே உரையாற்றனார். வளாகத்தேர்வில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு, அதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடந்தது.






      Dinamalar
      Follow us