sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கம்;மாநகராட்சியில் விண்ணப்பிக்க யோசனை

/

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கம்;மாநகராட்சியில் விண்ணப்பிக்க யோசனை

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கம்;மாநகராட்சியில் விண்ணப்பிக்க யோசனை

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கம்;மாநகராட்சியில் விண்ணப்பிக்க யோசனை


ADDED : டிச 04, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வரால் திறக்கப்பட்டு, இன்று முதல் பஸ் இயக்கம் துவங்குகிறது. இந்நிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஸ்டாண்ட் பாதுகாப்பாக அமைப்பது, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிற்சங்கங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிற்சங்கங்களில் இல்லாதவர்களையும் ஏற்பது பற்றி கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற அமைச்சர் முத்துசாமி, கலந்தாலோசனை செய்தார்.

பின், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஓட்டுனர் உரிமம், பேஜ், ஆட்டோவின் ஆர்.சி., - பர்மிட் ஆகிய ஆவணங்களை இன்று முதல் வரும், 8 வரை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்து விண்ணப்பிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us