sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு

/

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு


ADDED : ஏப் 27, 2025 04:12 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு, மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடர்பாக, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், துணை கமிஷனர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார அலுவலர், ஆய்வாளர், துப்புரவு பணியாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us