sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

/

தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : மார் 13, 2026 04:43 AM

Google News

ADDED : மார் 13, 2026 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பயிற்சி, ஈரோட்டில் நடந்தது. ஒன்றிய அளவில், 97 தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி பெற்-றனர்.

வட்டார கல்வி அலுவலர் வேலுசாமி தலைமை வகித்து பயிற்சி வழங்கினார். முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி, 100 சதவீதம் எழுத்தறிவு கணக்கெடுப்பு செய்வது, எழுத்தறிவு பெறாதவர்களை கண்டறிந்து எழுத்தறிவு வழங்குவது குறித்து பயிற்சி தரப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மயில்சாமி, ஒருங்கி-ணைப்பாளர்கள் சுகன்யா, அனிதா, கார்த்திக், மைதிலி சண்முகரா-ஜலு ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us