sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விழிப்புணர்வு பேரணி

/

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 26, 2025 04:39 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஓட்டி, வெள்ளகோவிலில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தொடங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது.

இதில் ஆட்டோ, பஸ் டிரைவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டு-வோருக்கும், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விபத்தை தவிர்ப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்-கப்பட்டது. வெள்ளகோவில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்-டப்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்தியபிரபா, வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமரி, போலீசார் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us