sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

/

துாய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 18, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி :கோபி நகராட்சி சார்பில், துாய்மை சேவை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், கோபியில் நேற்று நடந்தது.

கோபி பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை, கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் துவக்கி வைத்தார். கமிஷனர் சுபாஷினி தலைமை வகித்தார். துப்புரவு அலுவலர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் நிருபன் சக்கரவர்த்தி, சவுந்திரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தனியார் கல்லுாரி மாணவியர், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். குப்பையை தரம் பிரித்து வழங்குவது, மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோபி பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், சிக்னல் வழியாக மீண்டும் பஸ் ஸ்டாண்டை அடைந்தது.






      Dinamalar
      Follow us