sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை, சாக்கடை வசதி கோரி ஆயப்பாளி மக்கள் முறையீடு

/

சாலை, சாக்கடை வசதி கோரி ஆயப்பாளி மக்கள் முறையீடு

சாலை, சாக்கடை வசதி கோரி ஆயப்பாளி மக்கள் முறையீடு

சாலை, சாக்கடை வசதி கோரி ஆயப்பாளி மக்கள் முறையீடு


ADDED : ஜூலை 08, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தலைமையில், ஈரோடு மாநகராட்சி, 5வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆயப்பாளி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

இப்பகுதி மமக்களுக்கு பல ஆண்டாக சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும். மாநகராட்சியில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தவிர தார்ச்சாலை வசதியும் செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us