sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு வாகனங்களின் மீது மோதிய டிராக்டரால் பகீர்

/

இரு வாகனங்களின் மீது மோதிய டிராக்டரால் பகீர்

இரு வாகனங்களின் மீது மோதிய டிராக்டரால் பகீர்

இரு வாகனங்களின் மீது மோதிய டிராக்டரால் பகீர்


ADDED : பிப் 01, 2025 07:02 AM

Google News

ADDED : பிப் 01, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே ஒத்தக்குதிரையில், சாலையோரத்தில், ஒரு மாருதி வேன், சரக்கு ஆட்டோ நேற்று மாலை, 5:30 மணிக்கு நின்றிருந்தது. அப்போது கோபியை நோக்கி அதிவேகமாக சென்ற, டிரெய்லருடன் கூடிய டிராக்டர், சரக்கு ஆட்டோ மற்றும் வேன் மீது மோதியது.

இதில் சரக்கு ஆட்டோ சுவர் மீது மோதியும், மாருதி வேன் கவிழ்ந்தும் விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்துக்கு காரணமான ஆப்பக்-கூடலை சேர்ந்த டிரைவர் அருணை, 40, பிடித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us