sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பயணிகளை ஏற்ற மறுப்பு பஸ்கள் மீது புகார்

பயணிகளை ஏற்ற மறுப்பு பஸ்கள் மீது புகார்

பயணிகளை ஏற்ற மறுப்பு பஸ்கள் மீது புகார்


ADDED : மே 20, 2025 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 02:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், கோவை சிங்காநல்லூரில் இருந்து கிளம்பும் பஸ்கள், பழனியில் இருந்து ஈரோடு செல்லும் பஸ்களிலும், தாராபுரம் செல்லும் பயணிகளை, நடத்துனர்கள் ஏற்ற மறுக்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன், பழனியில் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததால், பஸ்ஸை மக்கள்

சிறைபிடித்தனர். இந்நிலையில் தாராபுரம் பா.ஜ., நகர தலைவர் ரங்கநாயகி, நிர்வாகிகள் லோகேஷ், செல்வராஜ் ஆகியோர், தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.அதில், பயணிகளை ஏற்ற மறுக்கும், பஸ் கண்டக்டர், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us