sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.45,000 மதிப்பிலான விதைகளுக்கு தடை

/

ரூ.45,000 மதிப்பிலான விதைகளுக்கு தடை

ரூ.45,000 மதிப்பிலான விதைகளுக்கு தடை

ரூ.45,000 மதிப்பிலான விதைகளுக்கு தடை


ADDED : அக் 04, 2024 01:07 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.45,000

மதிப்பிலான

விதைகளுக்கு தடை

ஈரோடு, அக். 4-

ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில், ஈரோடு, தாராபுரம், பவானி, சத்தியமங்கலம் விதை ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது விதிமீறல் காணப்பட்ட, 45,000 ரூபாய் மதிப்பிலான வீரிய ரக காய்கறி விதைகளை, விற்பனை செய்ய தடை விதித்தனர்.

மேலும் விதை வினியோகஸ்தர்கள், விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் மட்டுமே, விதை வினியோகம் செய்ய வேண்டும். விதை ரகங்கள் பதிவு சான்று பெற்றுள்ளதா, பதிவு சான்று காலாவதி ஆகாமல் உள்ளதால், ஒவ்வொரு விதை குவியலும் முளைப்பு திறன் அறிக்கை பெற வேண்டும் என்பதை உறுதி செய்யவும், ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி

அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us