sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானையால் வாழை சேதம்

/

யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்


ADDED : அக் 16, 2024 01:13 AM

Google News

ADDED : அக் 16, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யானையால் வாழை சேதம்

டி.என்.பாளையம், அக்.16--

டி.என்.பாளையம் அருகே பெருமுகை, வலையபாளையம், மேட்டுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 58; தனக்கு சொந்தமான, ௫ ஏக்கர் நிலத்தில், வாழை பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us