sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பங்களாதேஷ் நபர் சிவகிரியில் கைது

/

பங்களாதேஷ் நபர் சிவகிரியில் கைது

பங்களாதேஷ் நபர் சிவகிரியில் கைது

பங்களாதேஷ் நபர் சிவகிரியில் கைது


ADDED : ஜன 10, 2025 07:18 AM

Google News

ADDED : ஜன 10, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒருவர், இந்திய அரசின் உரிய அனுமதி பெறாமல், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தங்கி வேலை செய்து வருவதாக, சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விளக்கேத்தி, உச்சிமேடு, பாலாஜி காயர்ஸ் நார்மில்லில் வேலை செய்து வந்த, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அபுல் பாஷர் சனா, 45, என்பவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். மில்லில் ஏழு ஆண்டாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. முன்னதாக அபுல் பாஷர் ஷேக் பெயரில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏழு ஆண்டு வசித்து, ஆதார் கார்டு பெற்றதும் தெரிய வந்தது. இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முறையான விசா ஏதுமின்றி இந்தியாவில் தங்கியிருந்ததாக, சிவகிரி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us