sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி பனியம்பள்ளி பஞ்., மக்கள் மனு

/

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி பனியம்பள்ளி பஞ்., மக்கள் மனு

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி பனியம்பள்ளி பஞ்., மக்கள் மனு

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி பனியம்பள்ளி பஞ்., மக்கள் மனு


ADDED : அக் 08, 2024 03:50 AM

Google News

ADDED : அக் 08, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி பஞ்., கொமரபாளையம் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது:

எங்களது பகுதியில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிப்காட்டுக்கு மிக அருகில் உள்ளதால், சிப்காட் ஆலை கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதித்துள்ளது. கால்நடைகள் குடிப்பதற்கு கூட உகந்ததாக இல்லை. முழு அளவில் காவிரி குடிநீரை நம்பி-யுள்ளோம். ஆனால், சரிவர, முழுமையாக கிடைப்பதில்லை. பஞ்சாயத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கும் குடிநீர் தொட்டியை, எங்கள் பகுதியில் இருந்து, ௨ கி.மீ., துாரத்தில் அமைக்க முயற்சிக்கின்-றனர். அவ்வாறு அமைத்தால் மீண்டும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்காத நிலையே ஏற்படும். அத்தொட்டியை எங்கள் பகு-தியில் அமைத்து, விரைவாக குடிநீர் வழங்க வேண்டும். இவ்-வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us