ADDED : மார் 13, 2026 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை, ராமப்பட்டணத்தை சேர்ந்-தவர் வேலுச்சாமி. தி.மு.க., நிர்வாகி. காங்கேயத்தில், 10 ஆண்டு-களாக வாடகைக்கு குடோன் எடுத்து கார்மெண்ட்ஸ் நடத்தி வரு-கிறார்.
தினமும் காலை, 7:30 மணி முதல் இரவு, 9:00 மணி வரை வேலை நடக்கும். நேற்று காலை குடோனை திறக்க வந்தபோது, குடோனின் ஐந்து ஜன்னல் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டி-ருந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசில், வேலுசாமி புகார் தெரிவித்துள்ளார். இகன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

