sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பனியன் நிறுவன தொழிலாளி பலி

/

பனியன் நிறுவன தொழிலாளி பலி

பனியன் நிறுவன தொழிலாளி பலி

பனியன் நிறுவன தொழிலாளி பலி


ADDED : ஜூலை 14, 2025 03:38 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் நடராஜ், 46, பனியன் நிறுவன தொழிலாளி.

புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் பைக்கில் நேற்று காலை சென்றார். அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த ஜீப் பைக் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காய-மடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி ராதாமணி புகாரின்படி, பவானிசாகர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய ஜீப் டிரைவர் சரவணகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us