sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்

/

தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்


ADDED : மார் 11, 2024 02:05 AM

Google News

ADDED : மார் 11, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:அந்தியூர் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் டவுன் பஞ்., சார்பில் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மட்கும், மட்காத குப்பையை துாய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். இவர்களுக்கு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 22.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 15 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டது. இதற்கான பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

டவுன் பஞ்சாயத்து தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர், பழனிசாமி, வார்டு கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us