ADDED : ஜூலை 29, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பரமத்தி வேலுார் பாண்டமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் நாகர்ஜூன், 24; பி.காம்.,- சி.ஏ., பட்டதாரி. அரசு வேலையில் சேர தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தார்.
கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் விழாவுக்கு செல்ல ரயில் தண்டவாளத்தை, நேற்று முன் தினம் மாலை கடந்தார். அப்போது சரக்கு ரயில் மோதியதில் உடல் நசுங்கி பலியானார்.

