sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பீடி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பீடி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பீடி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 29, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 01:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பீடி தொழிலாளர்

ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ. 29-

ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், வீரப்பன்சத்திரத்தில் மாவட்ட தலைவர் சித்தாரா பேகம்

தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தியாவில், 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் உள்ளனர். பீடி தொழிலில் வசூலிக்கும், 28 சதவீத ஜி.எஸ்.டி., தொகையில் இருந்து பீடி தொழிலாளர் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். பீடி தொழிலாளர் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வீடு கட்ட மானியத்துடன் கடன், நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். பீடி தொழிலாளர் ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். சட்டப்

படியான கூலி, பஞ்சப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us