sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக் திருடிய ஆசாமி 2 மணி நேரத்தில் 'லபக்'

/

பைக் திருடிய ஆசாமி 2 மணி நேரத்தில் 'லபக்'

பைக் திருடிய ஆசாமி 2 மணி நேரத்தில் 'லபக்'

பைக் திருடிய ஆசாமி 2 மணி நேரத்தில் 'லபக்'


ADDED : ஆக 27, 2025 01:18 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தில் பைக் திருடி தப்பிய இளைஞரை, 2 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

தாராபுரம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வபிரபு, 21; தனது பல்சர் பைக்கை நேற்று முன் தினம் இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்தார். அதிகாலை, 3:00 மணியளவில், அடையாளம் தெரியாத வாலிபர் பைக்கை திருடி சென்றார்.

இதுகுறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், உஷாரான தாராபுரம் போலீசார், சோதனைச்சாவடிகளை உஷார் செய்தனர். அதிகாலை, 5:00 மணியளவில் அவிநாசிபாளையம் சோதனை சாவடியில் பைக்குடன் சென்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, வேலங்குப்பத்தை சேர்ந்த அஸ்வின், 19, என்பது தெரிந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், களவாணியை கைது செய்து தாராபுரம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us