sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5 குழந்தைகள் பிறப்பு

/

5 குழந்தைகள் பிறப்பு

5 குழந்தைகள் பிறப்பு

5 குழந்தைகள் பிறப்பு


ADDED : ஜன 02, 2026 04:44 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று மதியம், 12:00 மணி வரை ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை, மதியம், 1:00 மணிக்கு மேல் மூன்று குழந்தை என ஐந்து குழந்தைகள், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்தது. கடந்த, 2025 ஜன., 1 முதல் டிச.,31 வரை, 2,881 குழந்தைகள் பிறந்தது என்று, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா தெரிவித்தார்.

சிறுமி பலாத்காரம்கார்பெண்டர் கைது

ஈரோடு: நம்பியூர் இரண்டாவது வடக்கு வீதியை சேர்ந்தவர் மருதாசலம், 45; திருமணம் ஆனவர். கார்பெண்டர். கோபியை சேர்ந்த, 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார்.

சிறுமி தன் தாயுடன் மருத்துவமனைக்கு சென்றபோதுதான் இது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அளித்த புகா-ரின்படி கோபி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து மருதாசலத்தை கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us