sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராம சபை கூட்டத்தில் பா.ஜ., மனு வழங்கல்

/

கிராம சபை கூட்டத்தில் பா.ஜ., மனு வழங்கல்

கிராம சபை கூட்டத்தில் பா.ஜ., மனு வழங்கல்

கிராம சபை கூட்டத்தில் பா.ஜ., மனு வழங்கல்


ADDED : ஆக 16, 2025 02:08 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் தாராபுரம் அருகே, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், துாய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய கோரி, பா.ஜ., சார்பில், மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த எம்.பி. திருநகரில், கவுண்டச்சிபுதுார் ஊராட்சிக்கான கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மேற்பார்வையாளர் நவீன்குமார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பா.ஜ., முன்னாள் மாவட்ட நிர்வாகி சுரேஷ்குமார் மனு அளித்தார். அதில், ஊராட்சியில் உள்ள துாய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இரு தொடர்பாக, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us