sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பூத் எண்ணிக்கை 2,378 ஆக உயர்வு

/

பூத் எண்ணிக்கை 2,378 ஆக உயர்வு

பூத் எண்ணிக்கை 2,378 ஆக உயர்வு

பூத் எண்ணிக்கை 2,378 ஆக உயர்வு


ADDED : செப் 19, 2025 02:36 AM

Google News

ADDED : செப் 19, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடுஅனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 தொகுதிகளில் ஏற்கனவே, 2,222 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது, 156 புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, 2,378 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரதிநிதிகள், தங்கள் கருத்துக்களை தெரிவித்தால், அதற்கேற்ப ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள லாம் என்று கலெக்டர் கேட்டு கொண்டார். கூட்டத்தில் எஸ்.பி., சுஜாதா, கோபி சப் கலெக்டர் சிவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us