sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி


ADDED : அக் 13, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு சூளை பி.பி.கார்டனை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மணிகண்டன். இவருடைய மகன் தஷ்வந்த், 6; ஒன்றாம் வகுப்பு மாணவன். வீட்டின் முன்பு தஷ்வந்த் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் பார்த்தபோது காணவில்லை.

பதறிப்போய் தேடியபோது வீட்டு முன்புள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்தான். 8 அடி ஆழ தொட்டியில் 4 அடிக்கு தண்ணீர் இருந்ததால் சிறுவன் மூழ்கி விட்டது தெரிய வந்தது. உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us