sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்

/

பெண் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்

பெண் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்

பெண் மூளைச்சாவு உடலுறுப்புகள் தானம்


ADDED : அக் 26, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, ஈரோட்டை அடுத்த பெரியசேமூர், புது காலனியை சேர்ந்த ரமேஷ் மனைவி மகேஸ்வரி, 41; தம்பதிக்கு, 18, 17 வயததில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த, 21ம் தேதி கணவன்-மனைவி இருவரும், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பைக்கில் சென்றனர். அப்போது சாலையில் விழுந்த மகேஸ்வரி, தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 23ம் தேதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது கணவர் உள்ளிட்டோர், மகேஸ்வரி உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். இதன்படி கல்லீரல், இரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள் ஆப்பரேஷனில் அகற்றப்பட்டு, தேவைப்படும் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us