sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

/

தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 03, 2024 06:52 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சில்ட்ரன்ஸ் சார்டபிள் டிரஸ்ட் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, காங்கேயத்தில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதையொட்டி காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள தாய்மார் பாலுாட்டும் அறை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பேரணியை நகராட்சி தலைவர் சூர்யாபிரகாஷ் துவக்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனாம்பாள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் ருக்மணி முன்னிலை வகித்தனர். தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் வெள்ளகோவிலில் நடந்த பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவேந்திரன் துவக்கி வைத்தார். இதில் சில்ட்ரன் சாரிடபுள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெள்ளகோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா உட்பட அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us