sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொடக்குறிச்சியில் இருந்து புது வழியில் பஸ் இயக்கம்

/

மொடக்குறிச்சியில் இருந்து புது வழியில் பஸ் இயக்கம்

மொடக்குறிச்சியில் இருந்து புது வழியில் பஸ் இயக்கம்

மொடக்குறிச்சியில் இருந்து புது வழியில் பஸ் இயக்கம்


ADDED : செப் 06, 2025 01:14 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :மொடக்குறிச்சியில் இருந்து புதிய வழித்தடத்தில் பஸ் சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.ஈரோடு - சோலார் - மொடக்குறிச்சி - எழுமாத்துார் - முத்துார் - தாராபுரம் - பழனி என்ற வழித்தடத்தில் இயங்கும் வகையில் அரசு புதிய பஸ் சேவையை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு மார்க்கமாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், அரசு போக்குவரத்து பொது மேலாளர் சிவகுமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us