sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஐ.டி.ஐ., முடித்தோருக்கு பயிற்சிக்கு அழைப்பு

/

ஐ.டி.ஐ., முடித்தோருக்கு பயிற்சிக்கு அழைப்பு

ஐ.டி.ஐ., முடித்தோருக்கு பயிற்சிக்கு அழைப்பு

ஐ.டி.ஐ., முடித்தோருக்கு பயிற்சிக்கு அழைப்பு


ADDED : ஜூலை 11, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழ-குனர் பயிற்சி அளிக்கும் பொருட்டு, ஈரோடு காசிபாளையம் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 15 காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தொழில் பழகுனர்-களை தேர்வு செய்ய உள்ளனர்.

பயிற்சியாளர்கள், தங்களது மதிப்பெண் சான்று, என்.டி.சி., சான்று, மொபைல் போன் எண், இ-மெயில் ஐ.டி., - ஆதார் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்-தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை எடுத்து வந்து பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us