/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்டர்லி' முறை ஒழிப்பு புகார் தெரிவிக்க அழைப்பு
/
ஆர்டர்லி' முறை ஒழிப்பு புகார் தெரிவிக்க அழைப்பு
ADDED : பிப் 08, 2026 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: காவல் துறையில் 'ஆர்டர்லி' முறையை முழு-மையாக ஒழிக்கும் விதமாக அரசாணை பிறப்-பிக்கப்பட்டது.
இதன்படி மாவட்ட அளவில் குழு அமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் குழு அமைகிறது. இது தொடர்பாக புகார் இருந்தால் காவலர்கள், மக்கள் புகார் அளிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

