/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ.ஆர்., குறித்து இன்று, நாளை முகாம்
/
எஸ்.ஐ.ஆர்., குறித்து இன்று, நாளை முகாம்
ADDED : நவ 15, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி ஓட்டுச்சாவடி மையங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்-பான முகாம், இன்று மற்றும் நாளை, காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.
இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் (வி.எல்.ஓ.,) தன்னார்வலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்ப-டுத்திக் கொள்ள, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

