sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் கார் தீ பிடித்ததால் பரபரப்பு..

/

சென்னிமலையில் கார் தீ பிடித்ததால் பரபரப்பு..

சென்னிமலையில் கார் தீ பிடித்ததால் பரபரப்பு..

சென்னிமலையில் கார் தீ பிடித்ததால் பரபரப்பு..


ADDED : பிப் 02, 2025 03:34 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை சாலையில் சென்ற காரில் திடீர் என ஏற்பட்ட தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், பகுதியில் வசிப்பவர், பழனிசாமி, 61; விவசாயியான இவர் வெள்ளாட்டுகுட்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். அதற்காக காஸ் பொறுத்-தப்பட்ட மாருதி ஆம்னி காரை பயன்படுத்தி ஆட்டு குட்டிகளை வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று காலை சென்னிமலைக்கு வந்தார். சென்னிமலை டவுன், அரச்சலூர் ரோடு, அண்ணமார் தியேட்டர் அருகில் கார் வந்த பொழுது காரின் அடிப்பகுதியில் இருந்து புகை வந்துள்-ளது. காரை பழனிசாமி ரோட்டில் நிறுத்தி விட்டு இறங்கி பார்த்த-வுடன் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us